கோவை, நவம்பர் 17: பாரதிய வித்யா பவன் பள்ளியில் புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.
அர்ஷா வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரா ஆகியவை இணைந்து புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய வித்யா பவன் பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் அறிவு, அன்பு, அறம் மற்றும் இன்பம் என்ற தலைப்புகளின் கீழ் அவர் தினமும் மாலை 6-30 மணி முதல் 8.00 மணி வரை உரை நிகழ்த்துகிறார்.
19-ம் தேதி 24-ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீ தக்சணாமூர்த்தி தத்துவங்களை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஷா வித்யா குருகுலம் மற்றும் பாரதிய வித்யா பவன், கோவை கேந்திரா ஆகியவை இணைந்து புஜ்யஸ்ரீ ஓம்கரனானந்தா மகாசுவாமிகளின் "ஞான யாக்னா" என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதிய வித்யா பவன் பள்ளியில் வரும் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில் அறிவு, அன்பு, அறம் மற்றும் இன்பம் என்ற தலைப்புகளின் கீழ் அவர் தினமும் மாலை 6-30 மணி முதல் 8.00 மணி வரை உரை நிகழ்த்துகிறார்.
19-ம் தேதி 24-ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீ தக்சணாமூர்த்தி தத்துவங்களை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.